இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்: பணம் அனுப்பும் தொகையை அதிகரிப்பதற்கான திட்டம்

Date:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கணிசமான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சுகாதார சேவைத் துறையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கையின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த வைத்தியர் சங்கமாக கருதப்படும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை வைத்தியர்களின் வெளிநாட்டுப் பணத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 1000 ஆக இருக்கும் என டாக்டர் ருவான் ஜயசூரிய கூறுகிறார்.

வைத்தியர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நோக்கில் வைத்தியர்களை வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு சுற்றறிக்கையை வெளியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...