சீரற்ற காலநிலையால் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்!

Date:

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்  தெரிவித்துள்ளது.

அவர்களின் அறிக்கையின்படி, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, கிழக்கு, வடகிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 325 குடும்பங்களைச் சேர்ந்த 1,214 பேர்.

இரத்தினபுரி மற்றும் குருநாகல் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர்.

வெள்ளத்தினால் 95 வீடுகள் பகுதியளவிலும் இரண்டு வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, களுகங்கை, கூடு கங்கை மற்றும் மகுரு கங்கை உப வடிநிலங்களின் மேல் நீரோடைப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் மீண்டும் கட்டணம் அறவிடப்படும்

அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 4) முதல் மீண்டும் கட்டணம் அறவிட...

சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து ஆராய்வு

அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை குறித்து...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்: சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் கைகோர்ப்பு

டிட்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும்...

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சவூதி அரேபிய தூதரகம் இரங்கல்

'டித்வா' சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு...