புகையிரத செயற்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

Date:

புகையிரத செயற்பாட்டாளர்களின்  ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை காரணமாக இன்று இயக்கப்படவிருந்த புகையிரதங்கள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் புகையிரத செயற்பாட்டாளர்களின்  காலை 10.00 மணியளவில் ஆரம்பித்த இந்த கைத்தொழில் நடவடிக்கை சில நிமிடங்களுக்கு முன்னர் நிறைவடைந்ததாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த அதிகாரி, பிற்பகலில் ரயில் தாமதம் குறையும் என்றும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...