புகையிரத செயற்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

Date:

புகையிரத செயற்பாட்டாளர்களின்  ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை காரணமாக இன்று இயக்கப்படவிருந்த புகையிரதங்கள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் புகையிரத செயற்பாட்டாளர்களின்  காலை 10.00 மணியளவில் ஆரம்பித்த இந்த கைத்தொழில் நடவடிக்கை சில நிமிடங்களுக்கு முன்னர் நிறைவடைந்ததாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த அதிகாரி, பிற்பகலில் ரயில் தாமதம் குறையும் என்றும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...