பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பகுதி நேர வேலைகள் அறிமுகப்படுத்தப்படும்!

Date:

பேராதனைப் பல்கலைக்கழகம் தனது மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதற்கும் பணி அனுபவத்தை வழங்குவதற்கும், பகுதி நேர வேலை வாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க உத்தேசித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமவன்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி, சுமார் 300 மாணவர்கள் பகுதிநேர வேலைகளைப் பெறுவார்கள். 2, 3 மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், பகுதி நேர வேலை தேவைப்படும் முதலாம் ஆண்டு மாணவர்களும் கருத்தில் கொள்ளப்படுவார்கள்.

பேராசிரியர் லமவன்சவின் கருத்துப்படி, பகுதி நேர வேலைகளில் மாணவர்கள் மாதத்திற்கு 15 முதல் 20 மணிநேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இலங்கையின் பொது பல்கலைக்கழக அமைப்பில் முதன்முறையாக இத்தகைய பகுதி நேர வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...