கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2022 ஆரம்பம்!

Date:

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி – 2022 இன்று (16) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் 23வது தடவையாக இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இன்று (16) முதல் 25 ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரானில் 5 நாள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

ஈரானில் 5 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டவுள்ளதாக அன் நாட்டின் ஆன்மீகத் தலைவர்...

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பையேற்று இலங்கை வரும் எலான் மஸ்க்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்...

‘ஈரான் ஜனாதிபதி  மரணத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’: இஸ்ரேல் திட்டவட்டம்

ஈரான் ஜனாதிபதி  மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை;...

ஈரான் ஜனாதிபதியின் மறைவு பேரதிர்ச்சி: மஹிந்த இரங்கல்

ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...