மற்றொரு எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டது!

Date:

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கான கொடுப்பனவுகள் செப்டெம்பர் 30 வெள்ளிக்கிழமையன்று  செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் 36,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பணம் செலுத்தப்படாததால், டீசல் ஏற்றிச் செல்லும் மேலும் இரண்டு கப்பல்களும், பெற்றோல் ஏற்றிச் சென்ற மற்றுமொரு கப்பலும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பலுக்கான ஆரம்ப கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...