ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்!

Date:

கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்ய படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி  ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“கார்கிவில் உள்ள குப்யான்ஸ்க் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களாக இருந்த ஏழு இலங்கை பிரஜைகள் மீட்கப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் இலங்கை மாணவர்களை ரஷ்யப் படையினர் தடுத்து வைத்திருந்தனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்கள் மற்றும் நகரங்களில் பொதுமக்கள் கொடுமைப்படுத்தப்பட்ட சித்திரவதை அறைகள் மற்றும் மக்கள், வெளிநாட்டவர்கள் கூட தங்க வைக்கப்பட்டிருந்த வளாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ரஷ்ய ஜனாதிபதி மேற்கோள் காட்டினார்.

இலங்கையர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...