இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்: பணம் அனுப்பும் தொகையை அதிகரிப்பதற்கான திட்டம்

Date:

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கணிசமான எண்ணிக்கையிலான வைத்தியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சுகாதார சேவைத் துறையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கையின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த வைத்தியர் சங்கமாக கருதப்படும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை வைத்தியர்களின் வெளிநாட்டுப் பணத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வருட இறுதியில் இந்த எண்ணிக்கை 1000 ஆக இருக்கும் என டாக்டர் ருவான் ஜயசூரிய கூறுகிறார்.

வைத்தியர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, நாட்டுக்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் நோக்கில் வைத்தியர்களை வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு சுற்றறிக்கையை வெளியிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...