சவூதி வெளியுறவு அமைச்சருடன் அலி சப்ரி சந்திப்பு!

Date:

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத்தை சந்தித்துள்ளார்.

இலங்கையில் எதிர்கால சவூதி முதலீடு மற்றும் சிறந்த இருதரப்பு பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினார்.

மேலும் இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கான கூடுதல் வேலை வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டுளளது.

இதேவேளை அலிசப்ரி உஸ்பெகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் நோரோவை சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களையும், மத்திய மற்றும் தெற்காசியாவிற்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துவது உட்பட பலதரப்பு மன்றங்களில் மேலும் ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தார்.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...