சவூதி வெளியுறவு அமைச்சருடன் அலி சப்ரி சந்திப்பு!

Date:

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத்தை சந்தித்துள்ளார்.

இலங்கையில் எதிர்கால சவூதி முதலீடு மற்றும் சிறந்த இருதரப்பு பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினார்.

மேலும் இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கான கூடுதல் வேலை வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டுளளது.

இதேவேளை அலிசப்ரி உஸ்பெகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் நோரோவை சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களையும், மத்திய மற்றும் தெற்காசியாவிற்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துவது உட்பட பலதரப்பு மன்றங்களில் மேலும் ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தார்.

Popular

More like this
Related

‘ஒரு உயிர் காப்போம்’: கஹட்டோவிட்டYMMA நடத்தும் மாபெரும் இரத்த தான முகாம்!

சமூக சேவையை முன்னிறுத்தி, கஹட்டோவிட்ட YMMA  கிளையின் ஏற்பாட்டில் விசேட இரத்த...

சுங்கத்துறை மற்றும் இறக்குமதி சிக்கல்களுக்கு உடனடி தீர்வு: அமைச்சர்களுடன் CUBA வர்த்தகக் கூட்டணி  சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டணி (CUBA) பிரதிநிதிகள்,...

புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஹோமாகம பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட...

மத்திய பேருந்து நிலையத்திற்குச் சேதம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...