மற்றொரு எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டது!

Date:

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கான கொடுப்பனவுகள் செப்டெம்பர் 30 வெள்ளிக்கிழமையன்று  செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் 36,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பணம் செலுத்தப்படாததால், டீசல் ஏற்றிச் செல்லும் மேலும் இரண்டு கப்பல்களும், பெற்றோல் ஏற்றிச் சென்ற மற்றுமொரு கப்பலும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பலுக்கான ஆரம்ப கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...