மூன்று புதிய மசோதாக்களுக்கு சபாநாயகர் சான்றளித்தார்!

Date:

மூன்று சட்டமூலங்கள் மீதான சான்றிதழ் பத்திரங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (16) ஒப்புதல் வழங்கினார்.

அதன்படி, இரண்டு தொழில் தகராறுகள் (திருத்தம்) மசோதாக்கள் (130 மற்றும் 132) மற்றும் பணியாளர்களை பணிநீக்கம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) மசோதா ஆகியற்றுக்கு சபாநாயகர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், இந்த மசோதாக்கள் 2022 ஆம் ஆண்டின் தொழில் தகராறுகள் (திருத்தம்) சட்டம் எண் 22, பணியாளர்களை பணிநீக்கம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் தொழில் தகராறுகள் (திருத்தம்) சட்டம் எண் 24 என இன்று முதல் நடைமுறைக்கு வரும்.

இந்த மூன்று மசோதாக்களும் விவாதம் இன்றி கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

Popular

More like this
Related

மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமாகியுள்ளார் சிறிது...

பங்களாதேஷில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பி.என்.பி. கட்சி: பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன்...

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை!

மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது...

பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது. முன்னாள்...