கட்டடங்களை கட்டும் நிறுவனங்கள் வரி செலுத்துவதில்லை: மகிந்தானந்த

Date:

கொழும்பில் மிகப்பெரிய கட்டிடங்களை கட்டும் நிறுவனம் ஒரு சதத்தை கூட வருமான வரித்துறைக்கு செலுத்துவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட சபை உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

சமூக பாதுகாப்பு வரி சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு நிறுவனம் பத்து கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...