தாமரை கோபுரத்தின் ஆரம்ப நாள் வருமானம்?

Date:

நேற்று பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்ட  தாமரை கோபுரத்தில் பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்ததன் மூலம் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) பிரசாத் சமரசிங்க, மொத்தம் 2,612 பேர் நேற்று தாமரை கோபுரத்தை பார்வையிட்டதாகவும் அவர்களில் 21 வெளிநாட்டினர் அடங்குவதாகவும் தெரிவித்தார்.

வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மதியம் 12 மணி முதல் 12 மணி வரையிலும் தாமரை கோபுரம் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...