தாமரை கோபுரம் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக….!

Date:

தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் இன்று செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

டிக்கெட்டுகளின் விலை ரூ. 2000 ரூ.500, மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சிறப்புக் கட்டணங்கள் அறவிடப்படவுள்ளது.

இந்த கோபுரம் வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...

இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன மருத்துவர்களுக்குக் கொடூர சித்திரவதை: உயிருக்குக் கடும் ஆபத்து என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர்களான ஹுசாம் அபு சபியா (Hussam...