மற்றொரு எரிபொருள் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டது!

Date:

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கான கொடுப்பனவுகள் செப்டெம்பர் 30 வெள்ளிக்கிழமையன்று  செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் 36,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பணம் செலுத்தப்படாததால், டீசல் ஏற்றிச் செல்லும் மேலும் இரண்டு கப்பல்களும், பெற்றோல் ஏற்றிச் சென்ற மற்றுமொரு கப்பலும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.

மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பலுக்கான ஆரம்ப கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...