மூன்று புதிய மசோதாக்களுக்கு சபாநாயகர் சான்றளித்தார்!

Date:

மூன்று சட்டமூலங்கள் மீதான சான்றிதழ் பத்திரங்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (16) ஒப்புதல் வழங்கினார்.

அதன்படி, இரண்டு தொழில் தகராறுகள் (திருத்தம்) மசோதாக்கள் (130 மற்றும் 132) மற்றும் பணியாளர்களை பணிநீக்கம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) மசோதா ஆகியற்றுக்கு சபாநாயகர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், இந்த மசோதாக்கள் 2022 ஆம் ஆண்டின் தொழில் தகராறுகள் (திருத்தம்) சட்டம் எண் 22, பணியாளர்களை பணிநீக்கம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் தொழில் தகராறுகள் (திருத்தம்) சட்டம் எண் 24 என இன்று முதல் நடைமுறைக்கு வரும்.

இந்த மூன்று மசோதாக்களும் விவாதம் இன்றி கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...

இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன மருத்துவர்களுக்குக் கொடூர சித்திரவதை: உயிருக்குக் கடும் ஆபத்து என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர்களான ஹுசாம் அபு சபியா (Hussam...