இன்று லிட்ரோ எரிவாயு விலை குறையும்!

Date:

எரிவாயு விலையை கணக்கிடும் விலை சூத்திரத்தின் படி இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபா வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விலை சூத்திரத்தின் பிரகாரம் லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூர் பால் மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 400 கிராம் உள்ளுர் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவினாலும், 1 கிலோ கிராம் பொதி ஒன்றின் விலை 230 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன.

Popular

More like this
Related

சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது...

தபால் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு!

தபால் கட்டணத் திருத்தம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருகிறது. பல்வேறு பிரிவுகளின்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...