இறைவரித் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக 06 மனுக்கள்!

Date:

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள தேசிய இறைவரி திருத்த சட்டமூலம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி இதுவரை ஆறு மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் ஏனைய பிரஜைகளால் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சட்டமா அதிபர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.

உத்தேச தேசிய இறைவரி திருத்தச் சட்டமூலத்திற்குள், சில நபர்களால் மாதாந்தம் செலுத்தவேண்டிய வருமான வரியானது, இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...