உலகளாவிய ரீதியில் நடைபெறும் துபாய் சர்வதேச அல் குர்ஆன் போட்டி!

Date:

உலகலாவிய ரீதியில் சுமார் 55இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றவுள்ள துபாய் சர்வதேச அல் குர்ஆன் போட்டி இன்று (01) சனி ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் இலங்கை சார்பாக புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவி முஹம்மத் நன்சீர் அமாரா ஸைனப் பங்குபற்றவுள்ளார்.

எனவே இம் மாணவி சிறந்த முறையில் தனது திறமைகளை அப் போட்டியில் வெளிப்படுத்த மனதில் தைரியத்தையும், நாவில் தெளிவையும் அல்லாஹ் வழங்க வேண்டும்.

அத்தோடு, சிறந்த பெறுபேற்றை பெற்று, பாதுகாப்பாக பெருமையுடன் தாய் நாடு வந்தடைய வேண்டும் என ‘நியூஸ் நவ்’ சார்பாக வாழ்த்துக்கின்றோம்.

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...