சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப் கனடாவில் சொற்பொழிவு!

Date:

இலங்கை முஸ்லிம்களுக்கான உலக மன்றம் ,கனடா ஸெய்லான் பௌண்டேசன், கனடா இலங்கை முஸ்லிம்களின் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “10வது வருடாந்த கனேடிய இஸ்லாமிய வரலாற்று மாதம்” நிகழ்ச்சி இம்மாதம் 29ம் திகதி , டொரன்டோ கிரான்ட் சின்னமன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக,சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

டொரன்டோ இஸ்லாமியக் பவுண்டேசன் இமாம், செய்க்.யூசுப் பதாத் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...