சமூக இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் நிட்டம்புவவில் இரத்த தான முகாம்!

Date:

‘ஒரே இரத்தம்’ என்று கருப்பொருளின் கீழ்  இரத்த தான முகாம்  இன்று (23) காலை 09 மணி முதல் நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல மகா விகாரையில் நடைபெறுகின்றது.

நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல மகா விகாரை, நிட்டம்புவ புனித அந்தோனியார் தேவாலயம், திஹாரிய மற்றும் கஹடோவிட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள், வயங்கொடை புனித கன்னி மேரி தேவாலயம் என்பன இந்த இரத்த தான தொண்டு நிறுவனத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த பிரதேசத்தில் முன்மாதிரிமிக்க சமூக இணக்கப்பாட்டை கட்டியெழுப்பக்கூடிய வகையில் இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...