சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப் கனடாவில் சொற்பொழிவு!

Date:

இலங்கை முஸ்லிம்களுக்கான உலக மன்றம் ,கனடா ஸெய்லான் பௌண்டேசன், கனடா இலங்கை முஸ்லிம்களின் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “10வது வருடாந்த கனேடிய இஸ்லாமிய வரலாற்று மாதம்” நிகழ்ச்சி இம்மாதம் 29ம் திகதி , டொரன்டோ கிரான்ட் சின்னமன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக,சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

டொரன்டோ இஸ்லாமியக் பவுண்டேசன் இமாம், செய்க்.யூசுப் பதாத் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...