பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை!

Date:

சமூக ஊடகங்கள் ஊடாக அரசாங்க அதிகாரிகள் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்ட 04/2022 திகதியிட்ட சுற்றறிக்கைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் இது தொடர்பில் தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகளை பொருட்படுத்தாது பிடிவாதமாக செயற்படுவது தொடர்பில் தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், அடிப்படை உரிமைகளை நிறுவனச் சட்டத்தின் மூலம் தடுக்க முடியாது என்றும், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் சுதந்திர பத்திரிகை இயக்கம் கோருகிறது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...