பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை!

Date:

சமூக ஊடகங்கள் ஊடாக அரசாங்க அதிகாரிகள் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்ட 04/2022 திகதியிட்ட சுற்றறிக்கைக்கு சுதந்திர ஊடக இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் இது தொடர்பில் தெரிவிக்கப்படும் ஆட்சேபனைகளை பொருட்படுத்தாது பிடிவாதமாக செயற்படுவது தொடர்பில் தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், அடிப்படை உரிமைகளை நிறுவனச் சட்டத்தின் மூலம் தடுக்க முடியாது என்றும், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் சுதந்திர பத்திரிகை இயக்கம் கோருகிறது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...