பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பது தொடர்பில் மஹிந்தவுடன் எரிக் சொல்ஹெய்ம் கலந்துரையாடல்!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையில் இன்று (ஒக்டோபர் 12) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை எவ்வாறு மீள்வது மற்றும் இலங்கை எவ்வாறு பொருளாதாரம் மற்றும் சூழலியலை ஒன்றிணைத்து நாடுகளின் சவால்களுக்கு பசுமையான தீர்வுகளை காண முடியும் என்பது குறித்து நாங்கள் கலந்துரையாடியதாக அவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...