பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பது தொடர்பில் மஹிந்தவுடன் எரிக் சொல்ஹெய்ம் கலந்துரையாடல்!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையில் இன்று (ஒக்டோபர் 12) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை எவ்வாறு மீள்வது மற்றும் இலங்கை எவ்வாறு பொருளாதாரம் மற்றும் சூழலியலை ஒன்றிணைத்து நாடுகளின் சவால்களுக்கு பசுமையான தீர்வுகளை காண முடியும் என்பது குறித்து நாங்கள் கலந்துரையாடியதாக அவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...