போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்: நாமல்

Date:

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பாவி இளைஞர், சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்களை கைது செய்து பொலிஸில் புகார் அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் செய்வது தவறு என்றும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெலிமடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேநேரம், தனது வீடு, மனைவி வீடு மற்றும் தந்தையின் வீட்டிற்கு தீ வைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் போராட்டத்திற்கு வந்த இளைஞர், சிறுவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதால் எந்த பலனும் ஏற்படாது என்றார்.

அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தின் மூலம் சமூகமயப்படுத்த வேண்டும் என்றார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...