மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய நடவடிக்கை!

Date:

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் குறித்து ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த நோக்கத்திற்காக பல பொருளாதார நிபுணர்களின் ஆதரவைப் பெற ஆணைக்குழு நம்புகிறது.

பொருளாதார வீழ்ச்சியின் ஊடாக மக்களின் உரிமைகளை இழந்ததன் அடிப்படையில் இந்த விடயங்கள் ஆராயப்படும்.

Popular

More like this
Related

வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வளர்பிறை’ சஞ்சிகை வெளியீட்டு விழா

கண்டி, உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் முதன்முறையாக ஆரம்பப் பிரிவு...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

தனது ஒரு நாள் சேவை உட்பட அனைத்து சேவைகளையும் இன்று (27)...

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷ்யா உறுதி

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் முறியடிப்பதற்கு,...

இன்றைய தினமும் வறட்சியான வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை...