விமானப்படை ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தின நிகழ்வுகள்!

Date:

‘ எங்கள் கனவு உலகம் ‘ என்ற தொனிப்பொருளில் 2022ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி சார்மினி பத்திரன வழிகாட்டலில் இடம்பெற்றது.

இரத்மலானை விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள அருங்காட்சியக வளாகத்தில் கடந்த விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது

இதன்போது விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ‘ குவன் ரந்தரு சித்தம் 2022 ‘ எனும் சித்திரப்போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிறுவர்களுக்கும் விமானப்படை தளபதி பரிசில்களை வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவரகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...