அலி சப்ரியின் வீடு, அலுவலகத்திற்கு தீ வைத்தவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி!

Date:

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற காணொளி காட்சிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சந்தேக நபர்களின் குறிப்பிட்ட அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தலைமையக பொலிஸ் பரிசோதகர் புத்தளம்: 071 8 591 292

தலைமையகம் பொலிஸ் புத்தளம்: 0322 265 222

police

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...