சமூக இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் நிட்டம்புவவில் இரத்த தான முகாம்!

Date:

‘ஒரே இரத்தம்’ என்று கருப்பொருளின் கீழ்  இரத்த தான முகாம்  இன்று (23) காலை 09 மணி முதல் நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல மகா விகாரையில் நடைபெறுகின்றது.

நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல மகா விகாரை, நிட்டம்புவ புனித அந்தோனியார் தேவாலயம், திஹாரிய மற்றும் கஹடோவிட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள், வயங்கொடை புனித கன்னி மேரி தேவாலயம் என்பன இந்த இரத்த தான தொண்டு நிறுவனத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த பிரதேசத்தில் முன்மாதிரிமிக்க சமூக இணக்கப்பாட்டை கட்டியெழுப்பக்கூடிய வகையில் இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...