சமூக இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் நிட்டம்புவவில் இரத்த தான முகாம்!

Date:

‘ஒரே இரத்தம்’ என்று கருப்பொருளின் கீழ்  இரத்த தான முகாம்  இன்று (23) காலை 09 மணி முதல் நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல மகா விகாரையில் நடைபெறுகின்றது.

நிட்டம்புவ வித்யானந்த பிரிவேன் மூல மகா விகாரை, நிட்டம்புவ புனித அந்தோனியார் தேவாலயம், திஹாரிய மற்றும் கஹடோவிட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள், வயங்கொடை புனித கன்னி மேரி தேவாலயம் என்பன இந்த இரத்த தான தொண்டு நிறுவனத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த பிரதேசத்தில் முன்மாதிரிமிக்க சமூக இணக்கப்பாட்டை கட்டியெழுப்பக்கூடிய வகையில் இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...