சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப் கனடாவில் சொற்பொழிவு!

Date:

இலங்கை முஸ்லிம்களுக்கான உலக மன்றம் ,கனடா ஸெய்லான் பௌண்டேசன், கனடா இலங்கை முஸ்லிம்களின் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “10வது வருடாந்த கனேடிய இஸ்லாமிய வரலாற்று மாதம்” நிகழ்ச்சி இம்மாதம் 29ம் திகதி , டொரன்டோ கிரான்ட் சின்னமன் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக,சிரேஷ்ட சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப் கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

டொரன்டோ இஸ்லாமியக் பவுண்டேசன் இமாம், செய்க்.யூசுப் பதாத் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...