சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக புத்தளத்தில் விழிப்புணர்வு நிகழ்வு!

Date:

பெண்களுக்கான விழிப்புணர்வும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றின விசேட விளக்க உரை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (11) மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி புத்தளம் கிளையினூடாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு வளவாளராக விசேட சட்ட வைத்திய நிபுணர் கே.பி.எஸ் பண்டார கலந்துகொள்வதோடு தமிழ் மொழியினூடாக சிரேஷ்ட மருத்துவ தாதி எஸ்.குமுதினி, விளக்கமளிப்பார்.

இதேவேளை நிகழ்வில் தலைமை உரையை பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ். அப்துல் முஜிப் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...

ஷானி உள்ளிட்ட 3 பேரின் மனுக்களை விசாரிக்க அனுமதி!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ்...

பொல்கஹவெல அல் இர்பானில் ஊடகக் கழகம் ஆரம்பம்

பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் பாடசாலை ஊடகக் கழகம் ஆரம்பித்து...

மின்சார கட்டண திருத்தம்: பொது மக்களின் ஆலோசனைகள் இன்றுடன் நிறைவு!

இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த...