தப்போவ கஜபா 16வது அணியினர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை!

Date:

புத்தளம்- தப்போவ இராணுவ முகாமின் கஜபா படையணியின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மதஸ்தலங்களில் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த வகையில், நேற்று முன்தினம் இராணுவ படையணியின் கொமாண்டர் தினேஷ் ஜயவர்த்தன உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து, நாட்டின் நலன் கருதியும், தொடர்ந்தும் நாட்டுக்கு சேவை செய்யவும் விசேட தேவையுடைய இராணுவ அதிகாரிகளுக்காகவும் விசேட பிரார்த்தனைகளில் பங்கு கொண்டனர்.

இதன்போது, பள்ளிவாசலின் உப தலைவர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.பசால், ஜாமியத்துல் உலமா புத்தளம் கிளை உப தலைவர் அஷ்ஷைஹ்.முஹம்மத் அசீம் ஆகியோர் இந்நிகழ்வில் பள்ளிவாசல் சார்பாக கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...