திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!

Date:

திறந்த சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் – 2022 (Open International Karate Championship) போட்டி இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

International Martial arts Association இலங்கை கிளையின் தலைவர் பிரதம போதனாசிரியர் முகம்மத் இக்பால் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

Open International Karate Championship ஜுனியர் பிரிவில் காத்தா, குமிதே போட்டியில் எம். ஆர்.எம்.ரெஸா மற்றும் எம்.எஸ்.எம்.ஜன்னத் ஹுல் ஆகியோர் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பல்கலைக்கழக உபவேந்தரின் பிரதிநிதியாக கலை கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாசில், பல்கலைக்கழக விளையாட்டு ஆலோசனை சபைத் தவிசாளர் பேராசிரியர் ஏ. ஜவ்பர் மற்றும் விளையாட்டு ஆலோசனை சபை உறுப்பினர்களான விரிவுரையாளர்கள், விடுதிப் பணிப்பாளர் யூ.எல். மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

Popular

More like this
Related

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...