மீலாதுன்-நபி விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

Date:

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி,  நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளும் மீலாதுன்-நபி தினம் அல்லது முஹம்மது நபியின் பிறந்த நாளைக் கொண்டாடுமாறு என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் எமது தாய்நாட்டிற்கும் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் அமைதி மற்றும் செழிப்புடன் வாழ வாழ்த்துவதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமையாசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து, பாடசாலைகளும் மீலாதுன்-நபி தினம் விழாவை எப்படி நடத்துவது என்பதை முடிவு செய்து, அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

இது தொடர்பான அறிவிப்பு கீழே.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...