‘முட்டை தட்டுப்பாடு ஏற்படும்’ : முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

Date:

அடுத்த பண்டிகைக் காலத்தில் நாடு கணிசமான அளவு முட்டை பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் தற்போது போதுமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படவில்லை என்று   சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் முட்டை மீதான அரசின் விலை வரம்புகளின் பின்விளைவுகளால் இந்த அவலநிலை ஏற்பட்டது என்றார்.

விலைக் கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக, முட்டை உற்பத்தியாளர்களில் ஏறக்குறைய பாதி பேர் உற்பத்தியை நிறுத்திவிட்டனர், பலர் இறைச்சிக்காக தங்கள் கோழிகளை விற்கின்றனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...