வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள்!

Date:

வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வாய்மொழியான கேள்வி -பதில்கள்  அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் சில மாதங்களில் எரிபொருள் கோட்டா முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

அடையாளம் காணப்பட்ட முச்சக்கர வண்டிகளின் தரவுகள் கணினியில் உள்ளிடப்பட்டவுடன் முச்சக்கர வண்டிகளுக்கு மேலதிக எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...