விவசாயத்தை மேம்படுத்த நெதர்லாந்து நாட்டு நிபுணர்கள் நாட்டுக்கு வருகை!

Date:

நவீன விவசாய அறிவு, தகவல் தொழிநுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, போக்குவரத்து மற்றும் சுற்றுலா போன்ற துறைகளுக்கு தற்காலத்தில் நெதர்லாந்து போன்ற நாடுகளின் முதலீடுகள் இலங்கைக்கு மிக முக்கியமானவையாக அமைவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று அலரி மாளிகையில் புதிய நெதர்லாந்து தூதுவர் பொனீ ஹொர்பச் (Bonnie Horbach) சந்தித்தபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...