அலி சப்ரியின் வீடு, அலுவலகத்திற்கு தீ வைத்தவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி!

Date:

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற காணொளி காட்சிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சந்தேக நபர்களின் குறிப்பிட்ட அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

தலைமையக பொலிஸ் பரிசோதகர் புத்தளம்: 071 8 591 292

தலைமையகம் பொலிஸ் புத்தளம்: 0322 265 222

police

Popular

More like this
Related

உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு...

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...

ஜனாதிபதி தலைமையில் ‘தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்’ இன்று ஆரம்பம்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல் கல்லைக் குறிக்கும் வகையில்,...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென...