பெற்றோலியப் பொருட்கள் திருத்தச் சட்டமூலம் பற்றிய வர்த்தமானி அறிவிப்பு!

Date:

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம் அக்டோபர் 26 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கூறுகிறார்.

அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெட்ரோலியப் பொருட்களை விற்க புதிய சில்லறை விற்பனையாளர்கள் ஆண்டு இறுதிக்குள் உள்ளூர் சந்தையில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்படி சட்டத்தின் பிரிவு 1 இன் உப பிரிவு (2) இல் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...