அதிக விலைக்கு முட்டை விற்பனை:சூப்பர் மார்க்கெட்டுக்கு எதிராக ரூ. 1,020,000 அபராதம்!

Date:

அதிகபட்ச சில்லறை விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த ஹங்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு எதிராக ரூ. 1,020,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதம், முட்டைகளை அதிகமாக விற்பனை செய்ததற்கு எதிராக விதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்த 4 கடைகளுக்கு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இந்தியா அறிவிப்பு.

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கள விஜயம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா...

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வி!

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்...