இலங்கைக்கு டீசலை நன்கொடையாக வழங்கும் சீனா!

Date:

சீன அரசாங்கம் இலங்கையின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு 10.6 மில்லியன் லீற்றர் டீசலை நன்கொடையாக வழங்கியுள்ளது.

டீசலை ஏற்றிச் செல்லும் “சுப்பர் ஈஸ்டர்ன்” சரக்குக் கப்பல் சிங்கப்பூரில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு நாளை நவம்பர் 26ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளது.

இலங்கையின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சீனா 10.6 மில்லியன் லிட்டர் எரிபொருளை வழங்கும் என்று தூதரகத்தின் ட்வீட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் மீண்டும் தேர்வு!

வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாட்டில், அந்நாட்டின் தலைவர்...

இந்தியாவின் உயர்மட்ட ஆன்மீகத் தூதுக் குழுவினர் இலங்கை வருகை.

அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் கைஷானந்த் கிரி மஹராஜ் (Kaishanand...

ரமழான் சிந்தனை: குர்ஆன் கூறும் ஞானம்: வாழ்வின் நோக்கம், ஈமானிய வாழ்வு மற்றும் பணிவு.

வாழ்க்கை என்பது ஒரு குறுகிய பயணம். அந்தப் பயணத்தை எவ்வாறு வடிவமைக்க...

புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகொலை: 16 வயது சிறுவன் கைது!

புத்தளம் - அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மிகக் கொடூரமாகக்...