‘திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்’ நூல் வெளியீட்டு விழா!

Date:

நூலாசிரியர் எம்.எச். அப்துர் ரஷீட் அவர்களின் ‘திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (03) மாலை 6.30 மணிக்கு கொழும்பு தெமட்டகொட வீதி மருதானையில் தாருல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நூல்வெளியீட்டு விழா திறந்த பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் கலாநிதி ஜலால்தீன் கரீம்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி பரீனா ருஷைக், மற்றும் உளவியல் ஆலோசகர் அஸ்மியாஸ் சஹீட் அவர்களும் நூல் ஆய்வுரையை நிகழ்த்துவார்கள்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...