வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பசில் ராஜபக்ஷ விசேட அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எதிர்க்கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் ஏற்கனவே அறிவித்துள்ளன.
இந்த நிலையிலேயே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பசில் ராஜபக்ஷ விசேட அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.