இந்தியர்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்ட தினம் இன்று!

Date:

மும்பை தாக்குதலின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் திகதி பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகளால் மும்பையின் பிரபல தாஜ் ஒட்டல் உள்பட மும்பையின் பல்வேறு முக்கிய இடங்களில் தொடர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்ட அதேவேளை 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகளுக்கும், இந்திய கடற்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களை உயிருடன் மீட்க இந்திய ராணுவத்தினர் நடத்திய நடத்திய எதிர் தாகுதலில் தீவிரவாதிகளில் 9 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

மேலும் முக்கிய தீவிரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் தூக்கிலிடப்பட்டமை குறிப்பிடதக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...