இன்று இரவு முதல் சிற்றுண்டி உணவு விலைகள் குறைக்கப்படும்!

Date:

பாண் விலை குறைப்புக்கு அமைவாக இன்று இரவு முதல் சிற்றுண்டி உணவு வகைகளின் விலையை   குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி  ரோல், பரோட்டா, முட்டை ரொட்டி, மற்றும் மரக்கறிரொட்டி ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்தின் கருத்துப்படி, கொழும்பு கோட்டையில் பருப்பு மற்றும் பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

தற்போது சந்தையில் போதுமான அளவு கோதுமை மா கையிருப்பு உள்ளதால், ரொட்டி மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலைகள் நேற்று இரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு எரிவாயு மற்றும் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டால், மதிய உணவுப் பொதியின் விலையையும் குறைக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...