ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் பிணையில் வெளிவந்த நபர் படுகொலை!

Date:

மட்டக்குளி பகுதியில் இன்று (நவம்பர் 28)   ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வாகனத்தில் வந்த இருவர் குறித்த நபரை வெட்டி படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கொல்லப்பட்டவர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் நாம் வினவிய போது, ​​இதுவரையில் அவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதை உறுதிப்படுத்த முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...