எதிர்வரும் மாதங்களில் 40,000 குழந்தைகள் போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கலாம்!

Date:

போசாக்கு குறைபாடுள்ள சுமார் 40,000 குழந்தைகளுக்கு அவர்களின் போஷாக்கு தேவைகளை பூர்த்தி செய்ய பெற்றோரின் இயலாமையின் விளைவாக அவர்களுக்கு ‘வளர்ப்பு பெற்றோர்’ அமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரேரணை நவம்பர் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும்  இதுவரை 21,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

இதன் விளைவாக, 40,000 எடை குறைவான குழந்தைகளைக் கொண்ட இந்த வளர்ப்பு பெற்றோர் தேடல் முயற்சியை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், இந்த திட்டத்திற்கு இலங்கையில் உள்ள ஒரு தனியார் நிறுவனமும், இந்திய நிறுவனமும் தலா ஒரு பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும், இதற்கு அரசாங்கம் ஒதுக்கிய 500 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக எனவும் கூறப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...