குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய விமான நிலையத்தில் நடவடிக்கைகள் இல்லை!

Date:

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண விமான நிலையத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வந்த பின்னர் குரங்கு அம்மை நோய் என சந்தேகிக்கக்கூடிய அறிகுறிகள் தென்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதன் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் மற்றும் சிக்குன் குனியாவை விட குரங்கு அம்மை வைரஸ் தொற்று வீதம் குறைவாக இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...