சர்வ மதத் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் பொலன்னறுவையில் சமாதான அணிவகுப்பு

Date:

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான ‘சமாதான பேரணி‘ நேற்று பொலன்னறுவையில் நடைபெற்றது.

இதில் 25 சர்வமதத் தலைவர்கள், (‘யூத் பீஸ் பார்க்’) 42 இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள், 21 DIRC உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த பேரணியின் போது  சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பேரணியின் முடிவில், பங்கேற்பாளர்கள் அனைவரும் நீண்ட நேரம் வீதியில் நின்று, அமைதிச் செய்திகளை பதாகைகளின் மூலம் காட்சிப்படுத்தினார்கள்.

இறுதியாக, நியூ ரமடா ஹோட்டலின் கூட்ட அரங்கில் இன நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்துடன் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவமும் இருந்தது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...