சர்வ மதத் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் பொலன்னறுவையில் சமாதான அணிவகுப்பு

Date:

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான ‘சமாதான பேரணி‘ நேற்று பொலன்னறுவையில் நடைபெற்றது.

இதில் 25 சர்வமதத் தலைவர்கள், (‘யூத் பீஸ் பார்க்’) 42 இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள், 21 DIRC உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த பேரணியின் போது  சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பேரணியின் முடிவில், பங்கேற்பாளர்கள் அனைவரும் நீண்ட நேரம் வீதியில் நின்று, அமைதிச் செய்திகளை பதாகைகளின் மூலம் காட்சிப்படுத்தினார்கள்.

இறுதியாக, நியூ ரமடா ஹோட்டலின் கூட்ட அரங்கில் இன நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்துடன் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவமும் இருந்தது.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...