சர்வ மதத் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் பொலன்னறுவையில் சமாதான அணிவகுப்பு

Date:

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான ‘சமாதான பேரணி‘ நேற்று பொலன்னறுவையில் நடைபெற்றது.

இதில் 25 சர்வமதத் தலைவர்கள், (‘யூத் பீஸ் பார்க்’) 42 இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள், 21 DIRC உறுப்பினர்கள் உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த பேரணியின் போது  சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பேரணியின் முடிவில், பங்கேற்பாளர்கள் அனைவரும் நீண்ட நேரம் வீதியில் நின்று, அமைதிச் செய்திகளை பதாகைகளின் மூலம் காட்சிப்படுத்தினார்கள்.

இறுதியாக, நியூ ரமடா ஹோட்டலின் கூட்ட அரங்கில் இன நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்துடன் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவமும் இருந்தது.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...