‘திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்’ நூல் வெளியீட்டு விழா!

Date:

நூலாசிரியர் எம்.எச். அப்துர் ரஷீட் அவர்களின் ‘திருமண உறவும் கண்குளிரும் வாழ்வும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (03) மாலை 6.30 மணிக்கு கொழும்பு தெமட்டகொட வீதி மருதானையில் தாருல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நூல்வெளியீட்டு விழா திறந்த பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் கலாநிதி ஜலால்தீன் கரீம்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி பரீனா ருஷைக், மற்றும் உளவியல் ஆலோசகர் அஸ்மியாஸ் சஹீட் அவர்களும் நூல் ஆய்வுரையை நிகழ்த்துவார்கள்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...